காரத்தே போட்டியில் பங்கு கொண்ட இரட்ணசோதி மாஸ்டரின் மாணவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2017 (திங்கட்கிழமை)
கண்டியில் நேற்று நடைபெற்ற 16 வது சர்வதேச S K A காரத்தே போட்டியில் (16th international S K A karate championship) திரு.இரட்ணசோதி அவர்களால் நடாத்தப்படும் பருத்தித்துறை தற்காப்பு மையத்தின் பன்னிரண்டு மாணவர்கள் பங்கு கொண்டனர்.
இவர்களில் வல்வையைச் சேர்ந்த மூவர் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றிருந்தனர்.
கீழே படங்களில் இரட்ணசோதி மாஸ்டர் மற்றும் அவர்களது மாணவர்களைக் காணலாம்.
செல்வன் முரளி பரிதியன் காட்டா போட்டியில் 2 ஆம் இடம்
செல்வன் பாலேந்திரன் வசீகரன் காட்டா போட்டியில் 3 ஆம் இடம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.