தாயக மண்ணில் : Jan 27, 1949 ஆண்டவன் அடியில் : July 10, 2021
July 10, 2021 அன்று கனடாவில் காலமான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அமரர் சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களது அந்தியேஷ்டி நிகழ்வு எதிர்வரும் Aug 09, 2021 திங்கட்கிழமை மதியம் அவரது இல்லத்தில் இடம் பெறும்.
இந்த நிகழ்வில் உற்றார் உறவினர் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.