17-01-2021 அன்று இறைபதம் அடைந்த வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டன் Milton Keynesஐ வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் சிதம்பரநாதன்(அருண்) அவர்களின் அந்தியேஷ்டி நிகழ்வு 2 March செவ்வாய்க்கிழமை அன்னாரின் இல்லத்தில்(லண்டன் Milton Keynes) நடைபெறவுள்ளது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
அன்னாரின் மறைவு செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, குறுஞ்செய்தி, முகப்புத்தகம் மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும் அவரது இறுதி நிகழ்வு சிறப்புற நடக்க உதவி செய்தவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளில் உதவிகள் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.