அந்தியேட்டி அழைப்பிதழ் - குமாரசாமி வினாயகசுந்தரம் (ஒய்வுபெற்ற தபால் நிலைய ஊழியர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2020 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ்
குமாரசாமி வினாயகசுந்தரம் (ஒய்வுபெற்ற தபால் நிலைய ஊழியர்)
தாயின் மடியில் 19/01/1945 இறைவனடியில் 26/11/20
கடந்த 26/11/2020 அன்று இறைவனடி சேர்ந்த எமது தந்தையின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 26/12/2020 சனிக்கிழமை அன்று அதிகாலை ஊறணி தீர்த்தக்கடற்கரை மடத்தில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து மதியம் எமது இல்லத்தில் நடைபெறும் சபீண்டீகரண கிரியைகளிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
எமது தந்தையின் பிரிவுத்துயரில் நேரில் வந்தும் மற்றும் தொலைபேசி மின்னஞ்சலூடாகவும் ஆறுதல் கூறி உதவி புரிந்தவர்களுக்கும் உற்றார் உறவினர் நண்பரகள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.