வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சென்னை இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மாணிக்கவல்லி தணிகாசலம் அவர்கள் 11/12/2019 அன்று இறைவனடி சேர்ந்தார் . அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 10/1/2020 (வெள்ளிக்கிழமை) அன்னாரின் (சென்னை இந்தியா) இல்லத்தில் நடைபெறும். அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். மேலும் அன்னாரது துயரச் செய்தி அறிந்து நேரிலும் தொலைபேசி மூலமும் ஆறுதல் கூறியவர்கள் மற்றும் பல உதவி செய்தவர்கள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Mrs Kuganathan (London)
Posted Date: January 08, 2020 at 19:14
To, mrs ludchumithevy,Please accept our condolence to you and every one of your family.
Jeyasasikala Kanchimavadivel
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.