அன்னை மடியில் 13-12-1960 ஆண்டவன் மடியில் 19-01-2021
19-01-2021 அன்று இறைபதமடைந்த அமரர் சுந்தரமூர்த்தி ராஜசிங்கம் அவர்களின் அந்தியேட்டி அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் 18-02-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
மேலும் மறைவுச் செய்தியறிந்து நேரில் வருகை தந்தும், தொலைபேசி வாயிலாகவும், சமூகவலையத்தளங்களின் ஊடாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபச் செய்திகள் தெரிவித்தவர்களுக்கும், உணவு வழங்கியவர்களுக்கும் மற்றும் எம் பெருந்துயர் வேளையில் பல்வேறு வழிகளில் பேருதவிகள் புரிந்த அனைத்து உற்றார், உறவினர்கள், நண்பர்கள், உதயசூரியன் கழகத்தினர் மற்றும் அன்னாரின் மறைவுச் செய்தியை பதிவு செய்த இணையதளங்களுக்கும் எண்கள் குடும்பத்தினர் சார்பாக எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.