31 ஆம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழ் - விநாயகமூர்த்தி யோகானந்தவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2019 (புதன்கிழமை)
31 ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழ் -
விநாயகமூர்த்தி யோகானந்தவேல்
சிவபதமடைந்த வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிருந்தாவனம் ஊரிக்காடு வல்வெட்டித்துறையை வாசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி யோகானந்தவேல் அவர்களின் அந்தியேட்டி கிரியை 26-12-2019 வியாழக்கிழமை அன்று காலை 0600 மணிக்கு நடைபெற்று ஊரணி வல்வெட்டித்துறை தீர்த்தக் கடலில் அஸ்தி கரைக்கப்படும்என்பதனையும், 11.00 மணியளவில் நடைபெறும் மதியபோசனத்திலும் உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும் வண்ணம் அன்போடு அழைக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.