33 ஆவது பட்டமளிப்புவிழாவில் வல்வையைச் சேர்ந்த மூவர் பட்டம் பெற்றனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2018 (வெள்ளிக்கிழமை)
கடந்த 8 ஆம் திகதி வாரம் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற 33 ஆவது பட்டமளிப்பு பகுதி - 2 (33rd General Convocation Part 2 of the University of Jaffna) நிகழ்வில் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். விபரம் வருமாறு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நகுலசிகாமணி & உமா நகுலசிகாமணி (Canada)
Posted Date: June 16, 2018 at 10:29
கலைமாமணி பட்டம் பெற்ற மூவருக்கும் எமது மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்
Images of Valvai.
குமுதினி (இலங்கை)
Posted Date: June 15, 2018 at 18:32
மூவருக்கும் வாழ்த்துக்கள்!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.