யாழ் பல்கலைக்கழக 35 ஆவது பட்டமளிப்பு விழா - பட்டம் பெற்ற வல்வை மாணவர்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/10/2021 (வெள்ளிக்கிழமை)
யாழ்ப்பாண பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்வுகள், பல்கலைக் கழகத்தின் யூரியூப் மற்றும் முகப்புத்தக பக்கங்கங்களினூடாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது
இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் சுமார் ஆயிரத்து 700 பேரின் பட்டங்கள் இடம்பெற்றன..
வருடந்தோறும் கோலாகலமாக நடைபெறும் யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இந்த வருடம் கொரோனாத்தொற்றின் காரணமாக அமைதியாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Periyathamby Rajkumar (Canada)
Posted Date: October 08, 2021 at 23:12
வாழ்த்துகள் வாழ்த்துகள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.