வல்வெட்டிதுறையின் ஊரணிப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாளை முதல் பெட்ரோல் விநியோகம் இடம்பெறவுள்ளதுஎன நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிதாக திறக்கப்பட்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் கீழ் லங்கா மண்ணெண்ணை டீசல் டிப்போ என இதுவரை இயங்கி வந்த குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் லங்கா நிரப்பு நிலையமாக நாளை முதல் தரமுயர்த்தப் படுகின்றது.
பருத்தித்துறை - காங்கேசன்துறை பிரதான வீதியில், ஊரணி வைத்தியசாலைக்கும், வல்வை மகளிர் பாடசாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பிரதான வீதியையொட்டி, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.