நாளை திறப்பு விழாவுக்கு தயாராகின்றது ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/08/2019 (வியாழக்கிழமை)
சாதனை வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்தில் அமைக்கப்பெற்றுள்ள நீச்சல் தடாகம் நாளை உத்தியோக பூர்வமாக திறக்கப்படவுள்ளது.
இதனையொட்டி நீச்சல் தடாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தற்பொழுது திறப்பு விழாவிற்கு தற்பொழுது தயார் படுத்தப்பட்டு வருகின்றது.
திறப்பு விழா நாளை காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.
நீச்சல் தடாகம் மற்றும் திறப்பு விழா பற்றிய மேலதிக தகவல்கள் வேறாக எமது இணைய தளத்தில் பிரசுரிக்கப்படுகின்றது.
கீழே படத்தில் தடாகத்தின் தற்போதைய தோற்றத்தினைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.