ஆசிரியர், எழுத்தாளார், நாடகக் கலைஞர், பேச்சாளார், அறிவிப்பாளர் என பன் முகம் கொண்ட வல்வெட்டிதுறையில் பெரிதும் அறியப்பட்ட திரு.ஆறுமுகம் அதிரூபசிங்கம் காலமானார். இவருக்கு வயது 78. நேற்று ஏற்பட்ட திடீர் சுகவீனத்தையடுத்து மந்திகை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை மரணமானார்.
வல்வெட்டித்துறை.ORG இணைய தளத்தை ஆரம்பித்து வைத்து தொடர்ந்து 5 ஆண்டுகளாக இந்த இணையதளத்தின் போசகராக இருந்து வழி நடத்தி வந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ratha (canada)
Posted Date: July 08, 2017 at 09:17
His unforgotable memories,,,,, as a night school teacher ,, wrestler ,Drama actor ,Political stage speeches, as a CTB employee &etc
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: July 07, 2017 at 13:57
தமிழ் மொழிமீதும் தாய்மண்ணின்மீதும் பற்றுகொண்ட மனிதர் அவரது சாவு செய்தி மனதுக்கு மிகுந்த கவலையை தருகின்றது .அவருக்கு எனது அக வணக்கமும் அஞ்சலியும் .குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள் .
சு.சக்திவடிவேல் (அவுஸ்திரலியா)
Posted Date: July 07, 2017 at 10:56
அதிரூபசிங்கம் மாஸ்டர் 1964-1965காலப் பகுதியில் இரவுப்பாடசாலை- வல்வைக்கல்விமன்றத்தில் எனக்கு சமயம் கற்பித்த ஆசிரியர்.1979இல் வல்வைக்கல்விமன்றம் புத்துயிர் பெற்றபொழுது என்னுடையசக ஆசிரியர்..பன்முகம் ண்ட அவரின் இழப்பு வல்வைக்கு பேர் இழப்பாகும். .அவரின் பிரிவால்துயருறும்அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!
k.s.thurai (Denmark)
Posted Date: July 06, 2017 at 22:25
மாஸ்டர் இல்லாத வல்வை தன் முக்கிய அடையாளத்தை இழந்திருக்கிறது.. இன்று வல்வையில் வாழும் இளையோர் அவரது வாழ்வின் சிறப்பை பெரியவர்களிடம் கேட்டறிந்து அவரின் சாதனைகளை பேச வேண்டும். அவர் புகழுடம்புடன் வல்வையில் என்றும் வாழ வைப்பது இன்றைய இளையோரின் கடமை.. முல்லையும் பூத்தியோ வல்வையூர் நாட்டிலே..
வாழ்க எம்மான் புகழ்...!!!
K.VASANTHAN (AUSTRALIA)
Posted Date: July 06, 2017 at 22:23
Our deepest condolences to Athiroobasingam Master's family, relatives and friends. May he rest in peace.
வெங்கடாசலம் கார்த்திகேயன் (London U K)
Posted Date: July 06, 2017 at 18:22
ஆத்மா சாந்தி அடையவும்,மனைவி மக்களின் மனம் ஆறுதலுக்கும் எங்களின் பிரார்த்தனைகள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.