சர்வதேச ஊடகமான பி பி சி தமிழ் சேவையில் நேற்று முன்தினம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
பி பி சி தமிழ் சேவையில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அறிஞரின் பொன் மொழிகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதன் வரிசையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்ட நேற்று முன்தினம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
'வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது' என்ற பிரபாகரன் அவர்களின் சிந்தனையை தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பி பி சி பிரபாகரன் அவர்களின் படத்துடன் பதிவேற்றிஇருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: May 21, 2018 at 17:49
மிக்க மகிழ்ச்சி ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.