"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்" கவிதைத்தொகுதி நூல் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2016 (சனிக்கிழமை)
உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் துவாரகனின் (சு.குணேஸ்வரன்) “அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்” என்ற கவிதைத்தொகுதி வெளியீடு நாளை ஞாயிற்றுக்கிழமை 06.11.2016 மாலை 3.30 மணிக்கு பருத்தித்துறை வீ, எம். றோட், ஞானாலயம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சி. விமலன் தலைமை கவிதை நூல் வெளியீடு இடம்பெறவுள்ளதுடன் உரைகளை தி. செல்வமனோகரன், தர்சன் அருளானந்தன் அவர்களும், ஏற்புரையை சு.குணேஸ்வரன் அவர்களும், நன்றியுரையை சித்திராதரன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.