சிதம்பராக் கல்லூரியில் பரிசில் தினமும் நிறுவனர் தினமும் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2018 (சனிக்கிழமை)
யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசில் தினமும் நிறுவனர் தினமும் (Annual prize giving and founders day) நாளை முற்பகல் 09.30 மணிக்கு கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கல்லூரி அதிபர் திரு.சி. குருகுலலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக திரு.வே.விஸ்வலிங்கம் (யா/சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர், ஒய்வு நிலை அரசாங்க அதிபர், மன்னார் மாவட்டம்) அவர்களும், பரிசில் வழங்குபவராக திருமதி. தேவேஸ்வரி விஸ்வலிங்கம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.