சிதம்பரக் கல்லூரி மாணவி பளு தூக்கலில் வெண்கலப்பதக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/07/2018 (திங்கட்கிழமை)
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி மாணவி ஜி.பிரவீணா வெண்கலப் பதக்கம் வென்றார்.
இப்போட்டிகள் திருகோணமலை அக்கிரபோதி தேசிய கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
நேற்று முன்தினம் நடைபெற்ற 17வயதுப் பிரிவு பெண்களுக்கான போட்டியில் 75 கிலோகிராம் பிரிவில் பங்குபற்றிய பிரவீணா 75 கிலோகிராம் மொத்த எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: July 04, 2018 at 09:32
வாழ்த்துக்கள் ;
குமுதினி (இலங்கை)
Posted Date: July 02, 2018 at 19:59
சிதம்பரக் கல்லூரிக்கும், வல்வெட்டித்துறைக்கும் பெருமை சேர்த்த பிரவீணாவிற்கு வாழ்த்துக்கள்!
அவரை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.