உடுப்பிட்டி மகளிர் கல்லூரி 150 வது ஆண்டு விழாவையொட்டி ஞாபகார்த்த தபால் உறை நாளை திங்கட்கிழமை தபால் தினைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. நாளை காலை 9 மணிக்கு கல்லூரியின் இராஜேந்திரசிங்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் விழாவில் தபால் உறை வெளியீடும் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் 150 வது ஆண்டு நினைவு விசேட மலரும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.