கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி (2017 / 2018) பட்டமளிப்பு விழா மற்றும் தமிழ் நிதி விருது வழங்கல் நாளை 22 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 0900 மணிக்கு இடம்பெறவுள்ளது.
பேராசிரியர் சபா ஜெயராஜா (தலைவர் புலமைக் குழு - கொழும்புத் தமிழ்ச் சங்கம்) அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் இ.விக்னேஸ்வரன்(உபவேந்தர் யாழ் பலகலைக்கழகம்) அவர்கள் கலந்து சிற்பிக்கவுள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் பட்டயக் கற்கை நெறியில் சித்தி பெற்றவர்களுக்கு பட்டமளிக்கப்படவுள்ளதுடன், திரு அருணா செல்லத்துரை(தமிழர் வாழ்விட வரலாற்று ஆய்வாளர்) அவர்கள் 'தமிழ் நிதி' என்னும் விருது வழங்கப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.