வல்வையின் மூத்த விளையாடடு வீரர் திரு.க.தேவசிகாமணி (பொட்டு கட்டி அப்பா) அவர்களின் 75வது பிறந்த தின பவளவிழா கொண்டாட்டத்தின் போது, அவரின் குடும்பத்தினரால் வல்வையை சார்ந்த 24 விளையாட்டு விரர்கள், மற்றும் கலை கலாச்சார கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
27.மனோகரன் கிருஸ்ணபிள்ளை (யாழ்பாணம்)- கரப்பந்தாட்டச் சாதனையாளர் ஈ வர்ண விருது பெற்றவர், கரப்பந்தாட்ட தேசிய மத்தியஸ்தர். தற்பொழுது யாழ் கரப்பந்தாட்ட சங்கதலைவர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.s.thurai (Denmark)
Posted Date: January 01, 2019 at 18:03
அனைவரும் பெருமையுடன் பெருவாழ்வு வாழ இதயம் கனிந்து வாழ்த்துகிறேன்.. வாழ்க வாழ்க.. நல்லதோர் முயற்சி இதை ஏற்பாடு செய்த அனைத்து உள்ளங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். பாராட்டப்பட்ட அனைவரையும் டென்மார்க்கில் இருந்து மனதார போற்றுகிறேன். திரு. தே. சங்கர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இதுபோல முயற்சிகள் தொடர வேண்டும். இன்றைய வல்வை இளைஞர்கள் ஆர்வத்துடன் செயற்பட இத்தகைய முயற்சிகள் உறுதுணையாக அமையும். புலம் பெயர்ந்த வல்வை மக்களும் இது போன்ற பணிகளை களமிறங்கி மேலும் சிறப்பாக செய்ய வேண்டும். முழு குடாநாடுமே இணைக்கப்பட வேண்டும். 2019ல் இது நடைபெற வேண்டும்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.