இன்று 62 வருடங்களைக் கடக்கும் நீச்சல்வீரன் நவரத்தினசாமியின் சாதனை – ஒரு ஆவணப் பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2015 (புதன்கிழமை)
இன்றையை நாள் 1954 ஆம் ஆண்டு பாக்கு நீரிணையயை ஒரு வழியாகக் கடந்து சாதனை படைத்த நீச்சல்வீரன் நவரத்தினசாமிக்கு தொண்டைமனாற்றில் ஒரு சிலை திறக்கப்படும் அதேவேளை, நீச்சல்வீரன் நவரத்தினசாமியின் சாதனையையும் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தியுள்ளார்கள் வல்வை ஆவணக் காப்பகத்தைச் சேர்ந்த நகுலசிகாமணி தம்பதியினர்.
குறித்த ஆவணத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நீச்சல் வீரன் நவரத்தினசாமியின் சிலை திறப்புவிழாவை முன்னிட்டு வல்வை வரலாற்று ஆவணக்காப்பகத்தின் (Images of Valvai) நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு 60 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த, எம்மால் மீள்பதிப்புச்செய்யப்பட்ட, அவரது சாதனைகளடங்கிய நூலையும் புகைப்படங்களையும் வல்வெட்டித்துறை.ORG இணையம் மூலம் வாசகர்களுக்கு அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.