தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் மலர் வெளியீடு இடம்பெற்றது.
இதனைத்தொடர்ந்து ஆச்சிரமத்தினால் மேற்கொள்ளப்படும் சமுதாயப் பணிகளின் வரிசையில் தொண்டமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலாய மாணவர் ஒருவருக்கு ஆச்சிரமத்தினால் துவிச்சக்கரவண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட திருமதி புனிதவதி சண்முகலிங்கம் அவர்களும் திருமதி கலைவாணி ராமநாதன் அவர்களும் தொண்டைமானாறு பாடசாலை அதிபர் திரு ஸ்ரீநடராசா அவர்களும் மாணவனிடம் கையளித்தார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.