கடந்த 3 தினங்களாக வல்வை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்று வந்த கடற்கரை உதைபந்தாட்டப் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நாளை 27 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வுகள் எமது இணையதளத்தில் இலங்கை நேரப் பிற்பகல் 6 மணி முதல் நேரடி ஒளி பரப்புச் செய்யப்படவுள்ளது.
மிக நீண்ட காலத்தின் பின்னர் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் கடற்கரை உதைபந்தாட்டப் போட்டி கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.