வன்னி மாவட்டடத்தில் "முன்னாள் வடமாகாண சபை முதல்வர் திரு விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் ஒரு வேட்பாளராக முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளரான திரு.கோபலசாமி சற்குணபாலன் போட்டியிடுகிறார்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு சற்குணபாலன் அவர்கள் சிதம்பரா கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.
கீழே படத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து கையெழுத்திடும் வங்கி ஓய்வுநிலை முகாமையாளர் கோபாலசாமி சற்குணபாலன் அவர்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ராஜ்குமார் ஆறுமுகம் (கனடா) (கனடா)
Posted Date: March 21, 2020 at 22:23
வல்லவன் வழிசென்று,
இப்போ,
வாழ வழியின்றி
வன்னியில் வாடுகின்ற
மக்களின் குரலாக,
நல்லவன் ஒருவன்
நாடாளுமன்றம் செல்ல
வாழ்த்துக்கள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.