தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் தேவை கருதி குடிநீர் ஒழுங்கமைப்புத் தொட்டி ஒன்றினை தொண்டைமானாறு அரசடியைச் சேர்ந்த அமரர் சின்னத்தம்பி பிள்ளையான் நினைவாக அவரது குடும்பத்தினர் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
வித்தியாலய பழைய மாணவனும் சின்னத்தம்பி பிள்ளையானின் புதல்வனுமாகிய பி. ரதன் (பிரான்ஸ்) தனது தாயாருடன் இணைந்து குறித்த குடிநீர் ஒழுங்கமைப்புத் தொட்டியினை சம்பிரதாய பூர்வமாக கடந்த (06.04.2018) அன்று கையளித்தனர். இந்நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.