புலமை பரிசில் - வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் 1 மாணவன் சித்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2015 (புதன்கிழமை)
நடந்த முடிந்த தரம் 5 ற்கான புலமை பரிசில் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் 1 மாணவன் சித்தி பெற்றுள்ளார். சுரேஷ் கிருஷ்ணா என்னும் மாணவனே 1 5 4 புள்ளிகள் பெற்று சித்தி பெற்றுள்ளார்.
குறித்த இந்தப் பாடசாலையில் 7 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் அனைவரும் 7 0 மேல் புள்ளிகள் பெற்றுள்ளனர்
குறித்த பரீட்சையில் யாழ் மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 153 என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.