தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2015 (புதன்கிழமை)
நாடளாவிய ரீதியில் கடந்த மாதம் இடம்பெற்ற தரம் 5 ற்குரிய புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகின. முடிவுகளின் பிரகாரம் கொழும்பிற்குரிய வெட்டுப்புள்ளி 154 ஆகவும், யாழ்பாணம், மட்டக்களப்பு மற்றும் வவுனியாவிற்குரிய வெட்டுப்புள்ளி 153 ஆகவும், மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுற்குரிய வெட்டுப்புள்ளி 152 ஆகவும், திருகோணமலைக்குரிய 150 என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சை முடிவுகளை http://www.doenets.lk/ அல்லது results.exams.gov.lkஎன்னும் அரச இணையதளங்களில் பார்வையிடமுடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.