இலங்கையில் அமையவுள்ள அதிகூடிய உயரத்தை கொண்ட கட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2017 (வியாழக்கிழமை)
இலங்கையில் அதிகூடிய உயரத்தை கொண்ட கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு 7ல் அமைந்துள்ள கொற்றன் பிளேசில் ( Horton Place ) அமைக்கப்படும் இந்த கட்டட நிர்மாணப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் (Ground breaking ceremony) கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த கட்டடம் 75 மாடிகளைக்கொண்டதாக இது அமையவுள்ளது. இதற்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன.
2020ம் ஆண்டளவில் இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்திசெய்யப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கீழே படத்தில் அமையவுள்ள 75 மாடி உயரக் கட்டத்தின் மாதிரித் தோற்றம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.