கைகளை கழுவும் தன்னியக்க நீர் வழங்கல் தொகுதி ஹாட்லி மாணவரால் கண்டுபிடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2020 (சனிக்கிழமை)
நெல்லியடியை சேர்ந்த 22 ஆண்டு உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் ஹாட்லிகல்லூரி மாணவன் ஸ்ரீதரன் புஷ்பகரன்கொரோனாதொற்று நோய் பரவலை தவிர்ப்பதற்காக சுகாதார முறைப்படி குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட கைகளை கழுவும் தன்னிவளங்கள் தொகுதியினை சுயமாக தயாரித்து வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் அவர்களிடம் அன்பளிப்பாக நேற்று காலை வழங்கி வைத்தார.
குறித்த மாணவன் நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் உழைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.