அகில இலங்கை இந்துமாமன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டி யாழில் கடந்த 3 நாட்களாக இந்து ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது.
நல்லூர் ஸ்ரீ துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்து ஒளி வெளியீடு, சிறப்பு சொற்பொழிவுகள், உரைகள் மற்றும் சமகால அமர்வுகள் என்பன இடம்பெற்றிருந்தன.
கீழே படத்தில் நேற்று இரண்டாம் நாள் (01.08.2015) நிகழ்வில் "ஈழத்து இந்து சமய வரலாற்றில் புராணங்கள், திருமுறைகள்" என்ற சமகால அமர்வின் போதான காட்சி ஒன்றாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.