Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
மயானதுப்புரவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (19.05.2024) ஊறணி இந்துமயானம் துப்புரவாக்கல் செய்யப்பட்டது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ...
வல்வெட்டித்துறை நகர சபையினர், வல்வெட்டித்துறை பொலிஸார் மற்றும் கிராம மட்ட குழுக்கள் சகிதம் இன்று ஊறணி,ரேவடி கடற்கரையோரம் சுத்தம் செய்யப்பட்டது. டெங்கு அற்ற ....
கடந்த 13 ஆம் திகதி இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் .....
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 15 வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதலாவது நாளில் முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய ...
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி, யாழ் மாவட்டத்தின் வடமராட்சியிலுள்ள கரவெட்டி பிரதேசத்தில் பிறந்திருந்தார். முன்னணி
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக...
எங்கள் தாய் நிலம் என்றுமில்லாதவாறு அதிக வெப்பத்தினை பெற்றுள்ளது. இதுவரை காலமும் அனுபவிக்காத சூட்டினை வறட்சியினை எங்கள் நிலத்தில் வாழும் அனைத்து உயிர்களும் அனுபவித்து
உடுப்பிட்டியில் பொது மக்களின் எதிப்பை மீறி திறக்கப்பட்ட மதுபானசாலைக்கு எதிராக சமூகமட்ட அமைப்புக்கள் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான ...
நேற்றைய தினம் காலை முதல் மாலை வரை துரையப்பா விளையாட்டரங்கில் வல்வையின் முதுபெரும் நாடகக் கலைஞரும் சிலம்பக் கலையின் வித்தகருமான அமரர் கே.என். சோதிசிவம் ....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.