Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகரசபையினால், நகரசபைக்குட்பட்ட சனசமூகநிலையங்களுக்கு இடையில் ஏற்பாடு செய்யப்பட்ட 6 நபர் 5 பந்துப்பரிமாற்றம்.................
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு மீன் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைகுழுவில் போட்டியிடவுள்ள
யேசு பாலகனின் பிறப்பை நினைவுகூரும் நத்தார் பண்டிகையை உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் இன்று கொண்டாடுகின்றனர். உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்களும்
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில்......
மார்கழி மாதத்தில் இடம்பெறும் இந்துக்களின் விரதங்களில் ஒன்றான திருவெம்பாவை இன்று 24 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலும் இத்திருவெம்பாவை....
அம்பாறை கல்வி வலயத்திலுள்ள அம்பாறை தமிழ் வித்தியாலயத்தை நிரந்தரமாக மூடி விடுமாறு அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு......
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள வேட்பு மனுத்தாக்கல் கடந்த 21 ஆம் திகதி நண்பகலுடன் முடிவுக்கு வந்துள்ளது. குறித்த தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு......
வல்வையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (Vocational Training Authority, Srilanka) NVQ தகவல் தொழில் நுட்ப கற்கைநெறிகள் (Information communication technology) தற்பொழுது வெற்றிகரமாக ..
சிதம்ஸ் கலைக் கூடத்தின் இன்னொரு முயற்சியாக வல்வை சுமனின் நடிப்பில் வெளிநாட்டு வாழ்வின் யதார்த்தத்தைச் சித்தரிக்கும் ‘”ஊரான ஊர் இழந்தோம்’ மீள் உருவாக்க பாடல் .....
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாதம் 28ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், பரீட்சை பெறுபேறுகளை .
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தனித்துப்போட்டியிடுகின்றது.....
கடந்த வருடம் வல்வையில் இடம்பெற்ற பட்டப்போட்டியினை ஜபிசி தொலைக்காட்சி வல்வையில் இருந்து நேரலை செய்திருந்தனர். இதன் மூலம் ஜரோப்பா வாழ் தமிழர்களும் பட்டப் போட்டியினை ...
வல்வெட்டித்துறை நகர சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் தலைவராகவிருந்த சபாரட்ணம் செல்வேந்திரா தலைமையிலான சுயேட்சைக் குழு ...
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளுக்கான ....
வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கமான யோகாசன பயிற்சி வகுப்புக்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
இப்பயிற்சி வகுப்பில் ....
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் எதிர்வரும் பெப்பிரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தில்...
தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 30-12-2017 அன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு வெளிக்கள நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இப்பொதுக்...
தெற்கு ஆசியாவில் வயோதிபர்கள் வாழ்வதற்கு சிறந்த நாடாக இலங்கை விளங்குகின்றது என Global Watch Index report தெரிவிக்கின்றது. குறித்த பட்டியலில் இலங்கை உலக வரிசையில் 46 ஆவது இடத்தைப் ...
வல்வையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (Vocational Training Authority,
Srilanka) NVQ தையல் கற்கைநெறிகள் தற்பொழுது வெற்றிகரமாக இடம்பெற்றுவருகின்றது.
வல்வை மாலுமிகள் சங்க ...
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயுள்ள இராமர் பாலம் (Adam's Bridge) என அழைக்கப்படும் மணல் திட்டு ஒன்றில் உள்ள பாறைகள் ஒரு கற்பனையல்ல எனவும் இவை உண்மையானவை ...
வல்வையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (Vocational Training Authority, Srilanka) NVQ 2 ஆங்கில கற்கைநெறிகள் தற்பொழுது வெற்றிகரமாக இடம்பெற்றுவருகின்றது. வல்வை மாலுமிகள் சங்க அனுசரணையில்
எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தையொட்டி எமது பிரதேசத்தில் நடாத்தப்படவுள்ள பட்டத் திருவிழாவின் போது நகராட்சி மன்ற எல்லைக்குள் வாகன பாதுகாப்பு நிலையம் நடத்த விரும்புவர்கள் ....
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குரிய திரவியங்களை பரிமாறிக் கொள்ளும் பணியை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. குறித்த....
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியும் (ஈபிடிபி) வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்துக்கான தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளது.....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.