Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 5 ஆம் நாள் திருவிழா இன்று காலை சுமார் 10 மணியளவில் வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பித்து பிற்பகல் சுமார் 12 மணியளவில் நிறைவெய்தியது.
கனடா வல்வை நலன்புரிச் சங்க ஒன்று கூடல் மற்றும் வருடாந்த பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது என நலன்புரிச்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். மேலதிக விபரம் வருமாறு,
கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான வல்வெட்டத்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 4 ஆம் நாள் திருவிழா இன்று இரவு 10 மணியளவில் நிறைவெய்தியுள்ளது. 15 தினங்களாக நடைபெறும் மகோற்சவத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 09 ஆம் திகதியும், தீர்த்தம் ..
வல்வெட்டித்துறையில் வல்வை பெண்கள் இளைப்பாறும் இல்லம் எனும் பெண்களுக்கான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை அன்று உதயமான இந்த இல்லம் பற்றிய மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது....
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 4 ஆம் நாள் திருவிழா இன்று காலை சுமார் 10 மணியளவில் வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பித்து, அம்பாள் தாமரைப் பீடத்தில் ஏறி வீதி உலா பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் நிறைவெய்தியது. திருவிழாவின் பின்னர் அடியார்களுக்கு ...
லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 3 ஆம் நாள் நடைபெற்ற பகல் இரவுத் திருவிழாவின் படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 3 ஆம் நாள் திருவிழா இன்று காலை சுமார் 10 மணியளவில் வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பித்து பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் நிறைவெய்தியது. இன்றைய திருவிழாவில் அம்பாள் கப்பல் வாகனத்தில்...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா நேற்று இரவு சுமார் 10 மணியளவில் நிறைவெய்தியது. நேற்றைய திருவிழாவில் அம்மனுக்கும் நடைபாவாடை விரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வானது 15 நாட்கள் நடைபெறும் வருடாந்த..
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2 ஆம் நாள் திருவிழா பகல் 1000 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டபப் பூஜைகளைத் தொடர்ந்து பூஜைகளைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலாவுடன் சுமார் 1200 மணியளவில் நிறைவெய்தியது. திருவிழாவின் பின்னர் ...
லண்டன் டூட்டிங் நகரில் அமைந்துள்ள (1st Floor, 190-194, Mitcham Road, Tooting) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் வருடாந்த மகோற்சவம் நேற்று ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள மகோற்சவத்தின் சப்பறம், தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்கள் எதிர்வரும் 8, 9,10 ஆம் ...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் முதலாம் நாள் திருவிழா நிறைவு இன்று இரவு சுமார் 10 மணியளவில் நிறைவெய்தியுள்ளது. மாலை 7 மணியளவில் வசந்த மண்டப பூஜை ஆரம்பித்து, சுமார் 9 மணியளவில் அம்பாள் வீதி உலா வந்திருந்தார். ...
இன்று ஆரம்பமான வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவத்தை சிறப்பிக்கும் வண்ணம் அன்னை முத்துமாரியம்மன் பற்றிய பாடல்களின் தொகுப்பின் வெளியீடு இன்று இடம்பெற்றது. இன்று முற்பகல் இடம்பெற்ற கொடியேற்றத்தினைத் தொடர்ந்தே குறித்த பாடல்கள் அடங்கிய இறுவெட்டு....
வல்வையர்களை ஒன்றிணைக்கும் மிக முக்கிய சமய நிகழ்வாகக் கருதப்படும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று 26 ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று காலை 08 மணியளவில் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து, சுமார் 10.30 ..
கயிறு இழுத்தல் போட்டியில் வல்வை அணி தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளமை தொடர்பில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட வல்வெட்டித்துறை முன்னாள் நகரசபை பிரதி தலைவர் சதீஸ் அவர்கள், பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியில் 800 M ஓட்டத்தில் ..
அவுஸ்ரேலியா வல்வை நலன்புரிச் சங்கத்தின் 2017ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு கடந்த 22-01-2017 அன்று Toongabble Sydney இல் நடைபெற்ற கோடைகால ஒன்று கூடலில் இடம்பெற்றது. 2017ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம் வருமாறு..
வல்வெட்டிதுறையின் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் நாளை 26 ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகின்றது. இதனை முன்னிட்டு கோவிலின் உள் மற்றும் வெளி வீதிகள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. கீழே படங்களில்..
பருத்தித்துறை இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான வலை பந்தாட்டத்தில் இறுதிப்போட்டிக்கு வல்வை பெண்கள் அணி தெரிவாகியுள்ளது. போட்டிகள் நக்கீரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் பங்கெடுத்த வல்வை நெடியகாடு...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.