Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
கடந்த சனிக் கிழமை லண்டனில் வல்வை 1974 நண்பர்களினால், 1974 நண்பர்களது தோழர்கள் நினைவாக நடாத்த பெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நீகழ்வு அன்று சமகாலத்தில் தாயகத்தில் உள்ள செஞ்சோலைக் குழந்தைகளுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டிருந்தது…………
தற்பொழுது உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ‘Mogens Maersk’ நேற்று கொழும்பு சர்வதேச
கொள்கலன் துறைமுகத்திற்கு (Colombo International Container Terminals - CICT) தனது முதலாவது தடவையாக (Maiden Voayage) வந்திருந்தது. ஆசியா மற்றும் ஐரோப்பா 2 (Asia-Europe 2 service) என்னும் சேவையில்...
தமிழரின் தாகம் தணிவதில்லை, அடி மனத்தின் கோடியில் அது குடிகொண்டிருக்கிறது. தேவையேற்படும் சந்தர்ப்பங்களில், அது தீயாக எழும் என்பதற்குச் சான்றாக, சனிக்கிழமை (24) இடம்பெற்ற எழுக தமிழ்ப் பேரணி அமைந்திருந்தது. சுயபாதுகாப்பு முறையில் உறங்குநிலையில் இருந்த தமிழர்களின் சாத்வீக போராட்டக் குணத்தைத்...
திலீபன் இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்த நினைவு நாள் இன்றாகும் . 1963 நவம்பர் 27 ஆம் திகதி யாழ் ஊரெழுவில் பிறந்த இவரின் இயற்பெயர்...
தொண்டைமானாறு பெரிய கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க
கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திறப்புவிழா நேற்று மாலை 4 மணிக்கு இதே பகுதியில் புதிதாக
அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பு விழாவினைத் தொடர்ந்து இடம்பெற்றது.
தொண்டைமானாறு பெரிய கடற்கரையில் நேற்று புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா திறந்து
வைக்கப்பட்டுள்ளது. திரு. இரத்தினம் சண்முகதாஸ் மற்றும் திருமதி உதயதேவி சண்முகதாஸ் ஆகியோரினால் சிறுவர் பூங்கா மாலை 04 மணிக்கு திறந்து வைக்கப்பட்டதுடன் சிறார்களுக்கு விளையாட்டுப்...
எழுக தமிழ் பேரணி இரண்டு இடங்களில் ஆரம்பமாகியது பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஒருசாராரும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்னொரு அணியினரும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டனர். .யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் வடமாகாண முதலமைச்சர் ...
படத்தில் காணப்படுவது இலங்கையில் யாழ்பாணத்தின் வடமராட்சி கிழக்கு கரையோரப் பிரதேசம் மற்றும் தென்மராட்சிப் பிரதேசங்களில் அதிகமாகவும், வன்னியின் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் ஓரளவாகவும் காணப்படும் நாவல் பழம் ஆகும். இது இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலும் ........
வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள ‘விசாரணை’ என்னும் தமிழ் படம் அடுத்த
வருடம் இடம்பெறவுள்ள ஒஸ்கார் (Oscar 2017) போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. ‘பஜிராவ் மஸ்தானி’
‘ஃபான்’ போன்ற 29 படங்களுக்கு மத்தியில் ‘விசாரணை’ சிறந்த வெளிநாட்டு படம் என்னும் தலைப்பில்...
மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியில் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இதன் வரிசையில் இன்று நடைபெற்ற வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நவக்கிரி எல்லாளன் விளையாட்டுக்கழகம் மோதியது...
“பொன்னன் மனைவி பொன்னி ” , போல, “ வள்ளல் மனைவி வள்ளி ” என வாரியார் சுவாமிகள் முருகனைக் குறிப்பிடுவார்கள். இச்சா சக்தியாக விளங்கும் வள்ளிபிராட்டியும், கிரியா சக்தியாக விளங்கும் அன்னை தெய்வானையும், ஞானசக்தியாக விளங்கும் முருகப் பெருமானும் விரும்பி வீற்றிருக்கும் மலை வள்ளிமலை.
சிதம்பரக்கல்லூரிக்கு கட்டடம் கட்டுவதற்கான நிலத்தினை வாங்குவதற்கும், உதவி செய்ய முன் வந்தமைக்கும் நன்றிகளும், உதவி செய்ய வேண்டுகோளும் - வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி.........
கல்வி பொது தராதர (சாதாரண தர) பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்களும் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு முதல் கல்வி பொது தராதர (உயர் தர) பரீட்சைக்குத் தோற்ற முடியும் கல்வி அமைச்சர் அகிலா விராஜ் காரியவாசம் அறிவித்துள்ளார். இந்த முடிவினால் மாணவர்கள் தரம் 1 முதல் 13 வரை எதுவித தடையுமின்றி ...
காணி கொள்வனவிற்காக, வல்வெட்டித்துறை மற்றும் கொழும்பு சிதம்பர பழைய மாணவர் சங்கங்களினால் வல்வை நலன்புரிச் சங்க (பிரித்தானியா) கிளையிடம் நேரடியாக கேட்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, வல்வை நலன்புரிச் சங்க (பிரித்தானியா) கிளையானது அக்கட்டடம் அமைவதற்கான ...
கொழும்பு – ஜாவத்தையில் அமைந்துள்ள ஆட்பதிவுத்திணைக்களம் நேற்று முன்தினம் 20ஆம் திகதி முதல் பத்தரமுல்ல சுஹுருபாய கட்டடத் தொகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக உள்ளக அலுவல்கள் வடமேல்மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சு அறிவித்துள்ளது. இருந்தபோதும் எதிர்வரும் டிசம்பர் மாதம் ..
வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா அமைந்துள்ள பகுதியில் ஏற்கனவே திட்டமிட்டபடி 25 கோடி ரூபா செலவில் உள்ளக விளையாட்டரங்கம் மற்றும் வெளியக விளையாட்டு அரங்கம் நிறுவப்படும்
எனத்தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 26 ஆம் திகதி வல்வைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த...
நேற்று இடம்பெற்ற மின்னொளியிலான சூப்பர்-08 போட்டியின் காலிறுதியாட்டத்தில் அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்ககழக்கம் மோதியது.
ஆட்டத்தின் முதல் பாதியாட்டம் தொடங்கிய 01வது நிமிடத்தில் யங்கம்பன்ஸ் அணி கோல் பெற அசத்த அடுத்த 02வது...
போரினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு உதவியளித்துள்ளது. போரின் போது ஏற்பட்ட காயங்களினால் தமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத 20 குடும்பங்களைச்
சேர்ந்தவர்களுக்கே தமது அன்றாட வாழ்க்கையைத் தொடரும் வகையில் இந்த உதவிகள்
வழங்கப்பட்டுள்ளன....
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. சுமார் 7 மணியளவில் இடம்பெற்ற பூசைகளைத்
பருத்திதுறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் பொலிகண்டி பாரதி விளையாட்டு கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான 07நபர் கொண்ட உதைப்பந்தாட்ட தொடரின் சூப்பர்08 போட்டிகள் மின்னொளியில் நேற்று இடம்பெற்றது. நேற்று இடம்பெற்ற மின்னொளியிலான சூப்பர்-08 போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில்..
ஒரே தூக்கில் ஐவர் தூங்கி தூக்குக்காவடி நேர்த்திக் கடன் செய்தது அடியார்களை மிகவும் மெய்சிலிர்க்க
வைத்திருந்தது. கடந்த 15 ஆம் திகதி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோயிலில் இடம்பெற்ற
வருடாந்த மகோற்சவத்தின் 15ஆம்இ நாள் உற்சவமான தேர்த்திருவிழா அன்றே குறித்த இந்த தூக்குக் காவடி நேர்த்தி..
வல்வை விளையாட்டுக்கழகத்தின் துடுப்பாட்ட அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையில் தொழில் புரிவோருக்கும்(Valvai Domestic Players), வெளிநாட்டில் தொழில் புரிவோருக்குமிடையில் (Valvai Abroad Players) நேற்று முன்தினம் நடைபெற்ற நட்புரீதியிலான எட்டு வீரர்கள், 10 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட ...
நேற்று முன்தினம் (17.09.1016) மக்கள் களரி நாடகவிழா நடமாடும் அரங்கில் யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தினரால் மேடையேற்றப்பட்ட"கருச்சிதைவு " என்னும் நாடகம் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு அரங்கின் பல்பரிமான வளர்ச்சிப் போக்கின் புதிய தரிசனங்களுக்குள்ளும் பார்ப்போரை இட்டுச்சென்றது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.