வல்வை தெனியாம்பையைச் சேர்ந்த செல்வன் முரளி பரிதியன் (FEDERATION OKINAWA KARATE SHORINRYU SHORINKAN SOUTH ASIA International karate & Kobudo Championship 2019) இல் முதலிடம் பெற்றுள்ளார்.
குறித்த போட்டி நேற்று கல்கிஸை சென் தோமஸ் கல்லூரியில் இடம்பெற்றது. போட்டியில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பல கராத்தே வீரர்கள் பங்குகொண்டிருந்தனர்.
சண்டை போட்டியில் முதலிடம் பெற்ற செல்வன் பரிதியன், காட்டா போட்டியிலும் மூன்றாம் இடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் தம் மாணவர்களுடன் பயிற்சியாளரான திரு சோதி மாஸ்டரும் கலந்து கொண்டிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ராஜ்குமார் (கனடா) (Canada)
Posted Date: August 04, 2019 at 21:28
தொடர்ந்தும் சாதனை படைத்து வல்வைக்கு பெருமை சேர்க்க பரிதியனுக்குப் பாராட்டுக்கள்
நீண்டகால நிலம் நீங்கா கராத்தைக் கலை ஆசான் சோதி அண்ணா நீண்ட ஆயுள் பெற வாழ்த்துக்கள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.