தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் வைபவமானது கடந்த 25.06.2018 அன்று வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்ச்சியில் சிவன் பவுண்டேசன் ஸ்தாபகர் கணேஸ் வேலாயுதம் அவர்களும், வடமராட்சி ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் செல்வி து. பொன்னரசி அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சின்னம் சூட்டினர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.