இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தமிழர் ஒருவர் ஆளுநர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை மேல்மாகாண ஆளுநர் ஆக இருந்த திரு.கே.சி.லோகேஸ்வரன் அவர்களே வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியில்(St. John's College) கல்வி பயின்ற திரு.கே.சி.விக்னேஸ்வரன் பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் (University of Ceylon) உயர்கல்வியை மேற்கொண்டுள்ளார்.
இவர் ஒரு எஸ்.எல்.எ.எஸ் (Sri Lanka Administrative Service SLAS) தர அதிகாரியாவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.