வல்வை சிவன் கோவிலில் இடம்பெற்ற 5 ஆம் நாள் கந்தஷஷ்டி உற்சவம் - படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/11/2016 (வெள்ளிக்கிழமை)
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் இலங்கையின் சகல முருகன் ஆலயங்களிலும் மட்டுமல்லாமல் சிவன் ஆலயங்களிலும் தற்பொழுது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வல்வை வலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்திலும் 5ஆம் நாள் கந்தஷஷ்டி சிறப்பு உற்சவத்தைத் தொடர்ந்து சிவனிடமிருந்து முருகன் வேல் வாழ்கும் நிகழ்வும், நாளைய போருக்கு சூரன் இடம்பார்த்தல் நிகழ்வும் நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.