கழிவு பொருட்கள்கொண்டு கார் தயாரித்த கிளிநொச்சி இளைஞன்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2020 (வியாழக்கிழமை)
கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் கழிவுப் பொருட்களைக் கொண்டு 20 வயதான அருள்தாஸ் ரொஷான் கார் ஒன்றைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி, தனது திறமை, நீண்ட கால முயற்சி, சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முழு மூச்சாக உழைத்து இன்று கழிவு பொருட்களைக்கொண்டு மோட்டார் வாகனம் ஒன்றினை வடிவமைத்துள்ளார்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Thurailingam (UK)
Posted Date: May 22, 2020 at 12:25
ஜயா,
தொழில்நுட்பத்தில் மற்றும் சுயதொழிலில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்கும் உங்கள் இணையத்திற்கு வாழ்த்துக்கள். அவர்களின் செய்திகளோடு அவர்களைத் தொடர்பு கொள்வது பற்றிய தகவல்களையும் பிரசுரித்தால் அது பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு உதவியாக இருக்கும்.
நன்றி.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.