கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமான வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இறுதித் திருவிழாக்கள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. யுத்தம் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக அதிகளவிலானோர் இந்த வருட விழாவில் கலந்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.