குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம் திறப்பு - ஆனந்தனின் உலக சாதனைகள் அடங்கிய குறிப்பு வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/08/2019 (வியாழக்கிழமை)
சாதனை வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்தில் அமைக்கப்பெற்றுள்ள ‘குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம்’ நாளை உத்தியோக பூர்வமாக திறக்கப்படவுள்ளது.
நிகழ்வைச் சிறப்பிக்கும் வண்ணம் ஆழிக் குமரன் ஆனந்தனின் சாதனை அடங்கிய சிறிய குறிப்பு ஒன்று அச்சடிக்கப்பட்டு நிகழ்வில் பங்கெடுப்பவர்களிடம் கொடுக்கப்படவுள்ளது.
இம்முயற்சி வல்வை நகரசபையின் அனுசரணையுடன் வல்வை மக்களால் மேற்கொள்ளப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.