வெகுவிமர்சையாக இடம்பெற்ற மனப்பட மனிதர்கள் நூல் வெளியீட்டுவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2016 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை ஓ.ஆர்.ஜி இணையத்தில் சுமார் 16 வாரங்களாக ஆசிரியர் கி.செல்லத்துரை எழுதிய மனப்பட மனிதர்கள் என்ற தொடர் நூல் வடிவில் இன்று வெளிஈடப்பட்டது.
இந்த நூல் வெளியீட்டு விழா இன்று 12.11.2016 சனிக்கிழமையன்று பி.ப. 3.00 மணியளவில் வல்வை யா.அ.மி.த.க பாடசாலை விழா மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துவரப்பட்ட விருந்தினர்கள் மங்கள விளக்கேற்றல், அகவணக்கத்தைத் தொடர்ந்து பாஸ்கரன் கோகிலா அவர்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.