பராமரிப்பின்றியிருக்கும் ஆதனங்கள் தொடர்பான அறிவுறுத்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/07/2018 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற பிரதேசத்தினுள் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் பொது சுகாதாரத்திற்கும் ஊறு விளைவிற்கும் வகையில் பாரமரிப்பு இன்றிக் காணப்படும் ஆதங்களை உடனடியாக துப்பரவாக்கி சீராக பாரமரிக்குமாறு ஆதன உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள் என வல்வை நகரசபை அறிவித்துள்ளது.
இவ்வறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் துப்பரவு செய்யப்படாத ஆதனங்கள் நகராட்சி மன்றத்தின் பராமரிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.