மீன்பிடி அமைச்சு அதிகாரிகள் இன்று வல்வைக்கு விஜயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2018 (வியாழக்கிழமை)
கடற்றொழில் மீன் பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு (Ministry of Fisheries and Aquatic Resources Development) அதிகாரிகள் இன்று வல்வைக்கு விஜயம் செய்துள்ளனர்.
ஆதிகோவில் பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் மற்றும் வள்ளங்களை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கக் கூடிய நங்கூரத் தளம் (Fishing Anchorage) மற்றும் வல்வெட்டித்துறை கடலோரப் பகுதியில் மேற்கொள்ளக் கூடிய அபிவிருத்திப் பணிகள் சம்பந்தமாக மேலும் ஆராய்வதற்காகவே அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.