இந்துக்களின் பிரதான சமய நிகழ்வுகளில் ஒன்றான நவராத்திரி விழா தற்பொழுது இடம்பெற்று வருகின்றது.
10 தினங்கள் இடம்பெறும் நவராத்திரி விழாவில் 7 ஆம் நாளான நேற்று சரஸ்வதிபூசை ஆரம்பமானது.
கீழே படங்களில் வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம், குச்சம் சரஸ்வதி கோவில், ரெயின்போ வாசிகசாலை மற்றும் வல்வெட்டி விக்னேஸ்வரா நிலையம் ஆகிய இடங்களில் நேற்று இடம்பெற்ற நவராத்திரி விழாவின் பூசைகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.