வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் இனால் தற்போது நாட்டில் பரவிவருகின்ற கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தொடர் பயணத்தடையினால் வருமானம் இழந்துள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களிறற்கு உலர் உணவுகள் வழங்கப்பபட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களிற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
நிதி அனுசரணையை கணபதி மஹாலின் புலம் பெயர் நலன் விரும்பிகள் வழங்கியுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.