கண்டியில் நடைபெற்ற தேசிய மட்ட கபடி போட்டி - 2018 இல் நெல்லியடி மத்திய கல்லூரியின் இருபது வயது ஆண்கள் கபடி அணியினர் மற்றும் இருபது வயது பெண்கள் கபடி அணியினர் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று தங்கபதக்கத்தைப் பெற்றுள்ளனர்.
இருபது வயது பெண்கள் கபடி அணி தொடர்ந்து இரண்டாவது தடவை அகில இலங்கை ரீதியாக தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.