நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி செல்வி பிரியவர்ணா தென்கொரியாவில் நடந்த CHUNGJU WORLD MARTIAL ARTS MASTERSHIPS 2019 கபடிப் போட்டியில் இலங்கை அணி சார்பாக பங்குபற்றி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
உலகளாவிய ரீதியில் 108 நாடுகள் தென்கொரியப் போட்டியில் பங்கு பற்றுகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.