'தமிழன்' என்னும் புதியதொரு பத்திரிகை இன்று முதல் வெளிவருகிறது. 'தமிழ் பேசும் மக்களின் கருத்துரிமைக் காவலன்' என்னும் பெட்டகத்துடன் வெளிவரும் இப் புதிய பத்த்ரிக்கையின் விலை 20/- ஆகும்.
ஊடகவியலாளர் சிவராஜ் ராமசாமி இந்த இதழின் பிரதம ஆசிரியர் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (Canada)
Posted Date: June 24, 2020 at 02:50
சிறப்பு வாழ்த்துக்கள்
தமிழர்களின் அரசியல் நிலவரங்களை மட்டும் வெளிப்படுத்தாமல் தமிழ்மொழியின் சிறப்பையும்
தமிழர்களின் பண்பாட்டையும்.
தமிழர்களின் மனமும் அறிவும் விழிப்புரசெய்ய வேண்டும் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.