வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 10 மணிக்கு மாபெரும் கண்டனப் ...
மானாங்கானை வல்வெட்டித்துறை சின்னக்காத்தவராயர் ஆலயத்தில் ஒரு சில தினங்களுக்கு முன் அன்ன வடிவிலான விலை உயர்ந்த முற்றிலும் பித்தளையால் செய்யப்பட்ட தொங்கு ....
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற கர்நாடக இசை போட்டியில் பருத்தித்துறையின் ஹாட்லி கல்லூரி யின் இசை குழு மாணவர்கள் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர். போட்டி நேற்று தினம்...
சுவிஸ்லாந்தில் வசிக்கும் வல்வை பூர்வீகமாகக் கொண்ட செல்வன் பிரணவன் பிரேம்நவாஸ் சுவிசின் யூரா மாநிலத்தின் சிறந்த கைப்பந்தாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை தும்பளை வீதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெருமூடி மடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் மூவர் படுகாயம் அடைந்து ....
புதிய அரசாங்கத்தின் வீதிகளை அழகு படுத்தும் திட்டத்திற்கு அமைய தெற்கில் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதன் வரிசையில் தற்பொழுது யாழ் நகரிலும் சுவரோவியங்களை ....
ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் வடமராட்சி உதைபந்தாட்ட லீக் நடாத்தும் பயிற்றுனர்களுக்கான grassroots பயிற்சி நெறி இமையாணன் மத்திய விளையாட்டரங்கில் ஆரம்பவிழா கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்றது.
பருத்தித்துறை இன்பர்சிட்டியில் பட்டம் ஏற்றச் சென்ற சிறுவன் ஒருவன் தோட்டத்தில் உள்ள கிணற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பட்டம் ஏற்றும்போது சிறுவன்....
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் தற்போது அமுலில் உள்ள வெட்டுப்புள்ளி (Z.Score) முறையை மறுசீரமைக்க இருப்பதாக கல்வி, விளையாட்டுத்துறை,....