வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் புதிய அதிபாராக புலோலி தெற்கு, மந்திகையைச் சேர்ந்த திரு செல்லப்பா தேவகுமார் அவர்கள் (இலங்கை அதிபர் சேவை தரம்-3...
நியூசிலாந்தில் உள்ள தீவு ஒன்றில், சுமார் 145 பைலட் திமிங்கலங்கள் (Pilot Whales) இறந்து கிடந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நியூசிலாந்தில் உள்ள ...
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மடம் அதன் உரித்தாளர்களின் முழு நிதி அனுசரணையுடன் மீளமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாள 100..
வல்வை தீருவில் வெளியில் இன்று இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்த மக்களால் தீருவில் வெளி நிரம்பியிருந்ததுடன்..
இன்று பரவலாக இடம்பெறவுள்ள மாவீரர் நாளின் வடமராட்சிப் பகுதி நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் முன்னர் புலேந்திரன், குமரப்பா உட்பட்ட பன்னிருவரின் சமாதி அமையப்பெற்றிருந்த தீருவில்...
வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழகத்திற்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து. ரூபா 100,000.00 பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள்...
வல்வெட்டித்துறையிலுள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பாக விநாயக ஷஷ்டி விரதம் இன்று ஆரம்பிக்கப்பட்டு அனுஷ்டிக்கபட்டு வருகின்றது. இவ்விரதம் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை..
வடகீழ் பருவ பெயர்ச்சி காலநிலை தீவிர அடைந்துள்ள நிலையில் யாழில் கடும் மழையும் பெய்துவருகின்றது. தொடர்ந்து மழை காரணமாக நேற்று இரவு கடும் மழை பெய்துள்ளமையால்..
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடாகிய இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் நேற்று ..
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடாகிய இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயத்தில்...
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடாகிய இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் இன்று மாலை சிறப்பு..
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் ஆக்கத்திறன் கண்காட்சியும் "Smart Class Room" திறப்புவிழாவும் இன்று 21.11.2018 (பதன்கிழமை) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி...
கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி (2017 / 2018) பட்டமளிப்பு விழா மற்றும் தமிழ் நிதி விருது வழங்கல் நாளை 22 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 0900 மணிக்கு
வல்வெட்டி வேவில் பிள்ளையார் ஆலய இராஜகோபுர வேலைகள் துரிதமாகவும், நுட்பமாகவும் நடைபெற்று வருகின்றது. தற்பொழுது பூச்சு வேலைகள் நிறைவடைந்துள்ளது. சிற்ப வேலைகள் ...
இலங்கை திருமந்திரப் பணிமன்றம் ஏற்பாடு செய்துள்ள திருமூலர் திருமந்திரம் உரை இசை ஒலிப்பேழை வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் 18ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு...
யாழ்.ஹாட்லி கல்லூரியின் 2000 ஆம் ஆண்டின் உயர்தர வகுப்பு மாணவர்களாக கல்வி செயற்பாடுகளை தொடர்ந்து வந்த வேளை கடல் அனர்த்தத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்கள் மற்றும்...
வீதி விபத்துக்குள்ளானோரை நினைவு கூரும் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 2005ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில்.
இவ்வருடத்திற்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாக ...